பேட்டை: நெல்லை மாவட்டம், சுத்தமல்லி, ஜீவா நகரைச் சேர்ந்த சேகர் மகன் மாரியப்பன் (17). இவர் இதற்கு முன்பு தீன் நகரில் குடியிருந்து வந்தார். அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியிடம் நட்பு ரீதியாக பழகியுள்ளார். நேற்று திடீரென்று அந்த சிறுமியின் கையைப் பிடித்து இழுத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.