நாமக்கலில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ. 4.85 லட்சம் கொள்ளை

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் பெருமாள்கோவில்மேட்டில் வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ. 4.85 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. லட்சுமி விலாஸ் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை கொள்ளையடித்தவர்களை புதுசத்திரம் போலீஸ் தேடுகிறது.

Related Stories: