விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு!!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கத்தாளம்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். வெடி விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையில் சிலர் சிக்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து உள்ளனர்.

Related Stories: