கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அதிமுக நிர்வாகி சஜீவனின் சகோதரர் சிபியிடம் இன்று தனிப்படை விசாரணை

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக நிர்வாகி சஜீவனின் சகோதரர் சிபியிடம் இன்று தனிப்படை விசாரணை நடத்த உள்ளது. சஜீவனை 2 நாள் விசாரித்த நிலையில் சகோதரரிடம் கோவை காவலர் பயிற்சி பள்ளியில் போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர்.

Related Stories: