உலகம் பாகிஸ்தான் கராச்சி பல்கலைக்கழக வளாகத்தில் குண்டுவெடிப்பு: 4 பேர் உயிரிழப்பு Apr 26, 2022 கராச்சி பல்கலைக்கழகம் பாக்கிஸ்தான் இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கராச்சி பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறுதிச் சடங்கில் இந்தியா சார்பில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் பங்கேற்க உள்ளதாக தகவல்
காசா மீதான ராணுவ தாக்குதல் இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக கைது வாரண்ட்: சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கோரிக்கை
அஜர்பைஜானில் இருந்து நாடு திரும்பியபோது ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி: அமைச்சர் உள்ளிட்டோரும் மரணம் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இரங்கல்
புளூ ஆர்ஜின் நிறுவன ராக்கெட்டில் 7-வது முறையாக விண்வெளி பயணம்: விண்வெளி சுற்றுலா சென்ற முதல் இந்தியர் ஆனார் ஆந்திர விமானி