விளையாட்டு ஐபிஎல் டி20 போட்டி: சென்னை அணிக்கு 188 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது பஞ்சாப் அணி Apr 25, 2022 ஐபிஎல் டி 20 பஞ்சாப் சென்னை அணி மும்பை: இன்றயை போட்டியில் சென்னை அணிக்கு 188 ரன்களை வெற்றி இலக்காக பஞ்சாப் அணி நிர்ணயம் செய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழந்து 187 ரன்களை குவித்தது. இதையடுத்து சென்னை அணி தற்போது களமிறங்க உள்ளது.
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!
டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா