இந்தியா உடுப்பி கல்லூரியில் ஹிஜாப்பை நீக்கிவிட்டு தேர்வு எழுத கூறியதால் 6 மாணவிகள் தேர்வை புறக்கணிப்பு Apr 22, 2022 உடுப்பி கல்லூரி கர்நாடகா : கர்நாடகா மாநிலம் உடுப்பி கல்லூரியில் ஹிஜாப்பை நீக்கிவிட்டு தேர்வு எழுத கூறியதால் 6 மாணவிகள் தேர்வை புறக்கணித்தனர். ஹிஜாப் வழக்கைத் தொடர்ந்த 6 மாணவிகள் ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொண்டு ஹிஜாப்பை நீக்கிவிட்டு தேர்வு அறைக்குள் சென்றனர்.
4வது நாளாக முழு அடைப்பு போராட்டம் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதற்றம் நீடிக்கிறது: போலீசார் குவிப்பு
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் எச்.டி.ரேவண்ணா நிபந்தனை ஜாமீனில் விடுதலை: பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் உத்தரவு
ஆந்திர மாநில தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் பயங்கர மோதல்: கல் வீசி தாக்குதலால் பரபரப்பு; வாகனங்களை தீ வைத்து எரித்தனர்
ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இன்று முதல் 18ம் தேதி வரை மருத்துவ, தடுப்பூசி முகாம்: பொது சுகாதாரத்துறை திட்டம்
கர்நாடகாவில் 30 ஆண்டுகளுக்கு முன்னாள் இறந்த பெண்ணுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னாள் இறந்த மணமகன் தேவை: கர்நாடகா பத்திரிகையில் வெளியான விளம்பரத்தால் பரபரப்பு