பழநி: பழநி அருகே பூசாரிகவுண்டன் வலசு கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி. இவர் தனது தோட்டத்தில் ஆட்டு பட்டி அமைத்து இருந்தார். நேற்று முன்தினம் இரவு இந்த பட்டிக்குள் அப்பகுதியில் திரிந்த வெறிநாய்கள் புகுந்து, அங்கிருந்த ஆடுகளை கடித்து குதற ஆரம்பித்தன.
பழநி: பழநி அருகே பூசாரிகவுண்டன் வலசு கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி. இவர் தனது தோட்டத்தில் ஆட்டு பட்டி அமைத்து இருந்தார். நேற்று முன்தினம் இரவு இந்த பட்டிக்குள் அப்பகுதியில் திரிந்த வெறிநாய்கள் புகுந்து, அங்கிருந்த ஆடுகளை கடித்து குதற ஆரம்பித்தன.