தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள பணியிடங்களை கண்டறிந்து விரைந்து நிரப்ப நடவடிக்கை: நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

சென்னை: அரசுப்பணியாளர் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அமைக்கப்பட்ட குழு, 6 மாதங்களில் அறிக்கை அளிக்கும் என நிதியமைச்சர் தெரிவித்தார். கால மாற்றத்துக்கு ஏற்ப தேவையற்ற பணியிடங்கள் நீக்கப்பட்டு புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள பணியிடங்களை கண்டறிந்து விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என  சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

Related Stories: