நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் தீபக் சஹார்

மும்பை: 15-வது சீசன் ஐபிஎல் தொடர் முழுவதிலும் இருந்து சென்னை அணியின் பந்துவீச்சாளர் தீபக் சஹார் விலகியுள்ளார். காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாடாமல் இருந்த தீபக் சஹார் தற்போது தொடரிலிருந்து முழுமையாக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: