விளையாட்டு நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் தீபக் சஹார் Apr 15, 2022 தீபக் சஹார் ஐபிஎல் மும்பை: 15-வது சீசன் ஐபிஎல் தொடர் முழுவதிலும் இருந்து சென்னை அணியின் பந்துவீச்சாளர் தீபக் சஹார் விலகியுள்ளார். காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாடாமல் இருந்த தீபக் சஹார் தற்போது தொடரிலிருந்து முழுமையாக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகிய நிலையில், அவருக்கு மாற்றாக ஆயுஷ் பதோனி இந்திய அணியில் சேர்ப்பு!
2026ஐ வெற்றியுடன் தொடங்கிய இந்தியா; கோஹ்லி ஆட்டத்தால் கேப்டனாக எனது பணி எளிதாகி விடுகிறது: சுப்மன் கில் பேட்டி
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி!
உலக கோப்பை டி.20 அணியில் இருந்து நீக்கம்; என் தலையில் என்ன எழுதப்பட்டுள்ளதோ அதனை யாராலும் தடுக்க முடியாது: இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பேட்டி
வதோதராவில் முதல் ஒருநாள் போட்டி; இந்தியா நியூசிலாந்து இன்று மோதல்: ரோகித்-கோஹ்லி மீது பெரும் எதிர்பார்ப்பு
நாடின் டி கிளார்க்கின் அதிரடியில் வெற்றி; ஆர்சிபி த்ரில்லர்களுக்கு பெயர் பெற்றது: கேப்டன் மந்தனா பேட்டி