தமிழ் புத்தாண்டு, மகாவீர் ஜெயந்தியையொட்டி தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து..!!

சென்னை: தமிழ் புத்தாண்டு, மகாவீர் ஜெயந்தியையொட்டி தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். சித்திரை முதல்நாளில் பிறக்கும் தமிழ் புத்தாண்டு செழிப்பின் தொடக்கத்தை குறிக்கிறது. பகவான் மகாவீரின் அகிம்சை, கண்ணியம், சமத்துவம் அனைவருக்கும் அன்பின் மதிப்பை கற்பிக்கின்றன என்றும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: