குற்றம் திருவள்ளூர் அருகே 50 கிலோ சந்தனக்கட்டைகள் பறிமுதல் Apr 10, 2022 திருவள்ளூர் திருவள்ளூர்: கவரைப்பேட்டையில் போலீசாரின் வாகன சோதனையில் 50 கிலோ சந்தனக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காரில் சந்தனக்கட்டைகளுடன் சென்னை நோக்கி செல்ல முயன்ற 3 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை