திருவள்ளூர் அருகே 50 கிலோ சந்தனக்கட்டைகள் பறிமுதல்

திருவள்ளூர்: கவரைப்பேட்டையில் போலீசாரின் வாகன சோதனையில் 50 கிலோ சந்தனக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காரில் சந்தனக்கட்டைகளுடன் சென்னை நோக்கி செல்ல முயன்ற 3 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: