இந்தியர்கள் மிகவும் சுயமரியாதை கொண்டவர்கள் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேச்சு!!

இஸ்லாமாபாத் : இந்தியர்கள் மிகவும் சுயமரியாதை கொண்டவர்கள் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியுள்ளார். எந்த ஒரு வல்லரசு நாடும் இந்தியாவுக்கு கட்டளையிட முடியாது எனவும் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

Related Stories: