உலகம் இந்தியர்கள் மிகவும் சுயமரியாதை கொண்டவர்கள் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேச்சு!! Apr 09, 2022 இந்தியர்கள் பாக்கிஸ்தான் இம்ரான் கான் இஸ்லாமாபாத் : இந்தியர்கள் மிகவும் சுயமரியாதை கொண்டவர்கள் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியுள்ளார். எந்த ஒரு வல்லரசு நாடும் இந்தியாவுக்கு கட்டளையிட முடியாது எனவும் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி