உலகம் பாகிஸ்தானில் அக்டோபர் மாதம் வரை பொதுத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை: பாக். தேர்தல் ஆணையம் தகவல் Apr 07, 2022 பாக்கிஸ்தான் பாக். தேர்தல் ஆணையம் இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அக்டோபர் மாதம் வரை பொதுத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என பாக். தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சுதந்திரமான, நேர்மையான மற்றும் வெளிப்படையான தேர்தல்களை உறுதி செய்ய ஏழு மாதங்கள் தேவை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மதிப்பில் ரூ.1,750 கோடிக்கு விற்பனையாகியுள்ள சொகுசு வீடு: கடற்கரை ஒட்டி 9.5 ஏக்கர் பரப்பளவில் 15,000 ச.அடியில் பிரம்மாண்டம்
இந்தியா – கனடா இடையே நீடிக்கும் உரசல்.. தீவிரவாதி நிஜாரின் ஓராண்டு நினைவு நாளில் கனடா நாடாளுமன்றத்தில் மவுன அஞ்சலி..!!
மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி உலகின் அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனம் என்ற சாதனை படைத்தது “என்விடியா”!!
24 ஆண்டுகளுக்கு பிறகு வடகொரியாவில் கால் பதித்த ரஷ்ய அதிபர் புதின் : உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்த ஆயுதங்கள் வாங்க திட்டம்!!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்களுக்கு ஜூலை 2ம் தேதி வரை நீதிமன்றக் காவல்
சீனாவில் குவாண்டாங் மாகாணத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலம்: நூலிழையில் உயிர் பிழைத்த நபர்
முன்னாள் அதிபர் டிரம்புக்கு எதிராக பிரசாரம் செய்ய ரூ.417 கோடி: அதிபர் பைடனின் தேர்தல் குழு ஒதுக்கீடு
பஞ்சாப் கல்லூரியில் நடந்த மோதலுக்காக அமெரிக்கா சென்று பெண்ணை துப்பாக்கியால் சுட்ட இந்திய வாலிபர்: குறி தவறியதில் உறவுக்கார பெண் குண்டு பாய்ந்து பலி
சீக்கியரை கொல்ல சதி செய்த வழக்கில் அமெரிக்காவுக்கு இந்தியர் நாடு கடத்தல்: செக்குடியரசில் இருந்து கொண்டு செல்லப்பட்டார்
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் செங்கொடி ராணுவ கூட்டு பயிற்சியில் இந்திய விமானப்படையின் ரஃபேல் போர்விமானம் பங்கேற்பு..!!