ஆந்திராவில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சர்கள் ராஜினாமா..!!

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். அமைச்சரவையை மாற்றி அமைக்க முதல்வர் முடிவு செய்துள்ளதால் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா கடிதம் கொடுத்தனர். தற்போதைய அமைச்சரவையின் கூட்டம் நடந்து முடிந்தவுடன் ராஜினாமா கடிதங்களை ஜெகன்மோகனிடம் அமைச்சர்கள் ஒப்படைத்தனர்.     

Related Stories: