சட்டத்திற்கு உட்பட்டு வாழுகின்ற நபர்களின் மனித உரிமை குறித்து கவலைப்பட வேண்டியது அரசின் கடமை: அமித்ஷா கருத்து

டெல்லி:  சட்டத்திற்கு உட்பட்டு வாழுகின்ற நபர்களின் மனித உரிமை குறித்து கவலைப்பட வேண்டியது அரசின் கடமை என மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார். குற்றவியல் சட்டத்தை அடுத்த யுகத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும். மனித உரிமை என்பதற்குப் பல்வேறு அர்த்தங்கள் உள்ளன ; மனித உரிமையை ஒரே கண்ணாடி கொண்டு பார்க்க முடியாது எனவும் கூறினார்.

Related Stories: