எஸ்.பி.வேலுமணி மிக மோசமான குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்.: தமிழக அரசு பதில் மனுவில் தகவல்

டெல்லி: எஸ்.பி.வேலுமணி மிக மோசமான குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார் என தமிழக அரசு பதில் மனுவில் தகவல் தெரிவித்துள்ளது. எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்குகளின் விசாரணை நிறைவடைந்து இறுதி அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories: