உலகம் இலங்கை இணை அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ரோஷன் ரணசிங்கே அறிவிப்பு Apr 02, 2022 ரோஷன் ரணசிங்கே இலங்கை கொழும்பு: மே 1 முதல் இலங்கை இணை அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ரோஷன் ரணசிங்கே அறிவித்தார். மாகாண சபைகள், உள்ளூராட்சி விவகாரங்கள் துறை பொறுப்பிலிருந்து விலகுவதாக அதிபரிடம் ரோஷன் தகவல் அளித்தார்.
ஹஜ் பயணத்தின் போது, கடும் வெப்பம், இணை நோய்கள் காரணமாக 1,300 பேர் உயிரிழப்பு : சவூதி அரேபிய அமைச்சர் ஃபஹத் அல் அதிகாரபூர்வ அறிவிப்பு!!
பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மீது சீனா தாக்குதல் எந்த வௌிநாட்டு சக்திக்கும் அடிபணியாது: பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ் சூளுரை