தமிழ்நாடு சுற்றுலா செயலி புதுப்பிக்கப்படும்: அமைச்சர் மதிவேந்தன் தகவல்

சென்னை: பயண சுற்றுலா 3 நாள் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், நடந்த கண்காட்சியினை தமிழக சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த  சுற்றுலா அரங்குகளை பார்வையிட்ட பின்னர்,அவர் செய்தியாளர்களிடம்  கூறுகையில்,‘தமிழ்நாடு சுற்றுலா துறை குறித்த அனைத்து விவரங்களையும் ஒரே தளத்தில் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்கனவே உள்ள செயலி மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: