உலகம் இலங்கை கடற்படை கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேருக்கு ஏப்ரல் 12-ம் தேதி வரை சிறை Mar 31, 2022 புதுக்கோட்டை இலங்கை கடற்படை யாழ்ப்பாணம் : இலங்கை கடற்படை கைது செய்து ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேரை ஏப்ரல் 12-ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்