விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டிருக்கிறது. வெடி விபத்தில் 4 அறைகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: