பாம்பனில் இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 580 கிலோ மீன்கள் பறிமுதல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 580 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளையும் மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Related Stories: