நீட் விலக்கு மசோதாவை கிடப்பில் போட்டிருப்பது சமூக அநீதி: பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: முதல்வர் நேரில் வலியுறுத்திய பிறகும் நீட் விலக்கு மசோதாவை கிடப்பில் போட்டிருப்பது சமூக அநீதி என  பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, உடனே ஒப்புதல் தர வேண்டும் என ஆளுநருக்கு ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: