குற்றம் சேலத்தில் ஆர்.டி.ஓ.வை மிரட்டிய 4 இடைத்தரகர்களை கைது செய்தது போலீஸ் Mar 25, 2022 RDO சேலம் சேலம்: சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்துக்கு அலுவலர் கல்யாண்குமாரை மிரட்டிய 4 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டனர். இடைத்தரகர்கள் ராஜேஷ்குமார், ஜெயக்குமார், கார்த்தி, செந்திலை அம்மாப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு; தூத்துக்குடியில் இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை: கணவன், உறவினர் போலீசில் சரண்
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு