தமிழகம் தனுஷ்கோடி அருகே 6 இலங்கை அகதிகளிடம் விசாரணை Mar 22, 2022 தனுஷ்கோடி ராமநாதபுரம்: தனுஷ்கோடி அருகே மூன்றாம் தீடை பகுதியில் நின்று கொண்டிருந்த இலங்கை அகதிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த 3 சிறுவர் உள்பட 6 பேரிடம் கியூ பிரிவு, மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடசென்னையில் பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.183.77 கோடியில் கட்டிடங்கள் முதல்வர் திறந்து வைத்தார்: புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்
2024-2025ம் ஆண்டிற்கு தெரிவு செய்யப்பட்ட 100 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு திங்கள்தோறும் உதவித்தொகை: அமைச்சர் சாமிநாதன் நிதியொப்பளிப்பு அரசாணை வெளியிட்டார்
தமிழகம், புதுச்சேரியில் இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது: 9.10 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்பு
மேற்கு ஆசியப் போர்: சிலிண்டர் தட்டுப்பாட்டைச் சரிசெய்க : பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
திருச்சியில் இன்று மாலை கோலாகல விழா; 5 புதிய ரயில் சேவை மோடி துவக்கி வைக்கிறார்: என்டிஏ பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்
எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து எண்ணெய் நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகளுடன் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: எஸ்பி விசாரணை: காரைக்குடியில் பரபரப்பு
“இதுதான் மாற்றம்! இதுதான் வளர்ச்சி! திராவிட மாடல் 2.O-ல் இது பன்மடங்காகும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சிலிண்டர் தட்டுப்பாட்டைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகையில் இறங்கும் விழா மே 1-ஆம் தேதி நடைபெறும்: கோயில் நிர்வாகம் அறிவிப்பு