தனுஷ்கோடி அருகே 6 இலங்கை அகதிகளிடம் விசாரணை

ராமநாதபுரம்: தனுஷ்கோடி அருகே மூன்றாம் தீடை பகுதியில் நின்று கொண்டிருந்த இலங்கை அகதிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த 3 சிறுவர் உள்பட 6 பேரிடம் கியூ பிரிவு, மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: