தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு தடை விதிக்க முடியாது: வழக்கை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

டெல்லி: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட உள்ள நிலையில் உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

Related Stories: