மணப்பாறை அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் இரட்டை குழல் துப்பாக்கி கொள்ளை

திருச்சி: மணப்பாறை வளநாட்டில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சுப்பிரமணி வீட்டில் இரட்டை குழல் துப்பாக்கியை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். முகமதியாபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் ரூ.2 லட்சம், 24 பட்டுப்புடவைகளையும் திருடியுள்ளனர்.

Related Stories: