குற்றம் மணப்பாறை அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் இரட்டை குழல் துப்பாக்கி கொள்ளை Mar 10, 2022 மணப்பாறை திருச்சி: மணப்பாறை வளநாட்டில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சுப்பிரமணி வீட்டில் இரட்டை குழல் துப்பாக்கியை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். முகமதியாபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் ரூ.2 லட்சம், 24 பட்டுப்புடவைகளையும் திருடியுள்ளனர்.
பிரதமர் ஆபீஸ் ஐஏஎஸ் அதிகாரி என கூறி பள்ளி அதிபரிடம் ரூ.27.93 லட்சம் சுருட்டல்: சென்னை ஐடி ஊழியர் கைது
திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை; அதிமுக மாஜி அமைச்சரின் உதவியாளர் கைது: மாவட்டம் முழுவதும் விற்பனை செய்து வந்தது அம்பலம்
பிளஸ்-1 தேர்வு எழுதியபோது தேர்வறையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி ஆசிரியர்: போக்சோ சட்டத்தில் வழக்கு