அரசியல் ஓவேலி பேரூராட்சி துணைத் தலைவர் ராஜினாமா Mar 05, 2022 Oveley இம்பெரன்ஸ் நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஓவேலி பேரூராட்சி துணைத் தலைவரான திமுகவைச் சேர்ந்த செல்வரத்தினம் ராஜினாமா செய்தார். விசிகவுக்கு ஒதுக்கிய இடத்தில் பேட்டியிட்டு வென்ற நிலையில், பேரூராட்சி செயல் அலுவலரிடம் ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தர் செல்வரத்தினம்.
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசு: திமுக மாணவர் அணி தீர்மானம்
மோடியின் கோயபல்ஸ் பிரசாரத்தால் இந்தியா கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது: செல்வப்பெருந்தகை கடும் தாக்கு
பெண்களின் விருப்பத்திற்கு மாறாக இலவச பேருந்து பயண திட்டத்தை பிரதமர் மோடி ஒழித்துக்கட்ட நினைக்கிறார் : அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்
தரம் தாழ்ந்த நச்சு கருத்துகளை மோடி பேசபேச அவரது தோல்வி உறுதியாக்கப்பட்டு வருகிறது: செல்வப்பெருந்தகை விமர்சனம்