ஓவேலி பேரூராட்சி துணைத் தலைவர் ராஜினாமா

நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஓவேலி பேரூராட்சி துணைத் தலைவரான திமுகவைச் சேர்ந்த செல்வரத்தினம் ராஜினாமா செய்தார். விசிகவுக்கு ஒதுக்கிய இடத்தில் பேட்டியிட்டு வென்ற நிலையில், பேரூராட்சி செயல் அலுவலரிடம் ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தர் செல்வரத்தினம்.

Related Stories: