அரியலூர், தருமபுரியில் தொடங்கிய ஜல்லிக்கட்டு.!!: 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

அரியலூர்: திருமானூர் கிராமத்தில் மாசி மகத்தையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். தருமபுரி டிஎன்சி மைதானத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டிலும் 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர்.       

Related Stories: