கோரக்பூர்: கோரக்பூர் ரயில் நிலையத்தில் உத்தரபிரதேச போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையை சோதனை மேற்கொண்டனர். அதில் 426 ஆமைகள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து, கடத்தி வந்த வாலிபரை கைது செய்து விசாரித்தனர்.