உத்திரப்பிரதேசத்தில் 5 ஆண்டுகளுக்கு இலவச நெய், கடுகு, எண்ணெய் வழங்கப்படும்: சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்

லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் 5 ஆண்டுகளுக்கு இலவச நெய், கடுகு, எண்ணெய் வழங்கப்படும் என அகிலேஷ் யாதவ் வாக்குறுதியளித்துள்ளார். உத்திரப்பிரதேச சட்ட பேரவைக்கான 7-ம் கட்ட தேர்தலில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

Related Stories: