அனைத்திந்திய சமூக கூட்டமைப்புக்கு காங்கிரஸ் சார்பில் பிரதிநிதியாக முன்னாள் அமைச்சர் வீரப்பமொய்லி நியமனம்

டெல்லி: அனைத்திந்திய சமூக கூட்டமைப்புக்கு காங்கிரஸ் சார்பில் பிரதிநிதியாக முன்னாள் அமைச்சர் வீரப்பமொய்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஒன்றிய சட்ட அமைச்சர் வீரப்பமொய்லியை பிரதிநிதியாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நியமித்தார். சமூகநீதி கூட்டமைப்பில் இணைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்த நிலையில் காங்கிரஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related Stories: