அரியலூர் ஜெயங்கொண்டத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி கோரி கிராம மக்கள் சாலை மறியல்

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே தேவமங்கலம் கிராமத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வேலை கோரியும், பணியாளர்களின் விவரங்களை முறையாக பதிவு செய்ய வலியுறுத்தியும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  

Related Stories: