தமிழகம் அரியலூர் ஜெயங்கொண்டத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி கோரி கிராம மக்கள் சாலை மறியல் Feb 04, 2022 அரியலூர் ஜெயங்கொண்டா அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே தேவமங்கலம் கிராமத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வேலை கோரியும், பணியாளர்களின் விவரங்களை முறையாக பதிவு செய்ய வலியுறுத்தியும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!