சென்னை ஈஞ்சம்பக்கம் பெத்தேல்நகர் குடியிருப்புகளுக்கான மின் இணைப்பை துண்டிக்க கால அவகாசம்.: ஐகோர்ட்

சென்னை : சென்னை ஈஞ்சம்பக்கம் பெத்தேல்நகர் குடியிருப்புகளுக்கான மின் இணைப்பை துண்டிக்க கால அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வியாண்டு முடியும் வரை மின் இணைப்பை துண்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

Related Stories: