புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், தனது விளையாட்டு போட்டிக்கான ஓய்வுக்குப் பிறகு பாஜகவில் இணைந்தார். தற்போது டெல்லி மக்களவை உறுப்பினராக உள்ளார். ஐபிஎல் 2022 போட்டியில் லக்னோ அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், தனது விளையாட்டு போட்டிக்கான ஓய்வுக்குப் பிறகு பாஜகவில் இணைந்தார். தற்போது டெல்லி மக்களவை உறுப்பினராக உள்ளார். ஐபிஎல் 2022 போட்டியில் லக்னோ அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.