ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பறையங்குளம் கிராமத்தில் சாலையில் வந்த லாரி மோதியதில் முனியசாமி என்பவருக்கு சொந்தமான 52 ஆடுகள் உயிரிழந்தன. இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு கோரி முனியசாமி உறவினர்கள் ஆடுகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பறையங்குளம் கிராமத்தில் சாலையில் வந்த லாரி மோதியதில் முனியசாமி என்பவருக்கு சொந்தமான 52 ஆடுகள் உயிரிழந்தன. இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு கோரி முனியசாமி உறவினர்கள் ஆடுகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.