உத்தரப்பிரதேசத்தில் தேர்தலுக்கு பிறகு எந்த கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொள்ள காங்கிரஸ் தயார்: பிரியங்கா காந்தி

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் தேர்தலுக்கு பிறகு எந்த கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொள்ள காங்கிரஸ் தயார் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் மாயாவதி அமைதியாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் என்று தான் கூறவில்லை என்றும் பிரியங்கா காந்தி விளக்கமளித்தார்.

Related Stories: