பொங்கலையொட்டி ஸ்ரீரங்கம் அருகே நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்!: 800 மாடுகள், 300 வீரர்கள் பங்கேற்பு..!!

திருச்சி: பொங்கலையொட்டி ஸ்ரீரங்கம் அருகே நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கப்பட்டது. நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் உள்ள அவராயி அம்மன் கோயில், அடைக்கல அன்னை ஆலயம் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. 800 மாடுகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ள போட்டிக்கு 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

Related Stories: