பஞ்சாபில் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி இந்து மல்கோத்ரா தலைமையில் குழு அமைப்பு..!!

டெல்லி: பஞ்சாபில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி இந்து மல்கோத்ரா தலைமையில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. திபதி இந்து மல்கோத்ரா தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரதமரின் பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து இந்த குழு விசாரணை நடத்த உள்ளது. குழுவில் பஞ்சாப் உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர், பஞ்சாப் டிஜிபி, சண்டிகர் டிஜிபி இடம்பெற்றுள்ளனர்.

Related Stories: