பஞ்சாப்பில் பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது

டெல்லி: பஞ்சாப்பில் பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியுள்ளது. பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

Related Stories: