கொரோனா பரவலை எதிர்கொள்வது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை..!

டெல்லி: ஒரே வாரத்தில் தினசரி கொரோனா பாதிப்பு இந்தியாவில் 1.5 லட்சத்தை கடந்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். காணொலி வாயிலாக நடைபெறும் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர், உள்துறை செயலாளர் ஆகியோர் பங்கேற்றுள்ளார்.

Related Stories: