கொரோனா 2வது டோஸ் தடுப்பூசி போட வைப்பதற்கு அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

சென்னை: கொரோனா 2வது டோஸ் தடுப்பூசி போட வைப்பதற்கு அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். கொரோனாவை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பேரவையில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

Related Stories: