இந்தியா மராட்டியத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததால் மும்பையில் அனைத்து பள்ளிகளும் மூடல் Jan 04, 2022 மும்பை மராத்தலாந்து மும்பை: மராட்டியத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததால் மும்பையில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது. பள்ளிக்கு மாணவர்களை அழைத்துச் சென்ற பெற்றோர்கள் முன்னறிவிப்பின்றி பள்ளிகள் மூடப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து டிப்பர் லாரி மீது மோதி தீப்பிடித்ததில் 6 பேர் உயிரிழப்பு: வாக்களித்து விட்டு மீண்டும் பணிக்காக ஐதராபாத் திரும்பிய போது சோகம்!
வாக்கு எண்ணிக்கை மையங்களில் குறைபாடா? மாவட்ட தேர்தல் அலுவலரிடம் முகவர்கள் புகார் தெரிவிக்கலாம்: சத்திய பிரதா சாகு பேட்டி
பூஞ்ச் தீவிரவாத தாக்குதல் பற்றி கருத்து; முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை
கொள்ளு தாத்தா நேரு, தாத்தா, பாட்டி, தந்தை, தாய் வரிசையில் ரேபரேலி, அமேதியுடன் 100 ஆண்டு தொடர்பு: சோனியாவுடன் இணைந்து வீடியோ வெளியிட்டு ராகுல்காந்தி உருக்கம்
கண்ணியமான பிரசாரத்திற்கு கட்சி உயர்மட்ட தலைவர்கள் முன்னுதாரணமாக இருங்கள்: தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்
பெண்களுக்கு எதிரான சர்ச்சை கருத்து எச்.ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது: மேல்முறையீட்டு மனு தள்ளுபடி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு