மராட்டியத்தில் 10 அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

மராட்டியம்: மராட்டியத்தில் 10 அமைச்சர்கள் மற்றும் 20 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

Related Stories: