மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் கடலூருக்கு பணியிட மாற்றம்

மதுரை : மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் கடலூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மத்திய சிறையில் கைதிகள் மோதலில் ஈடுபட்ட நிலையில் சிறை கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்துள்ளனர்.

Related Stories: