இந்தியா லக்கிம்பூர் விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவிடம் பணம் கேட்டு மிரட்டிய 5 பேர் கைது Dec 24, 2021 மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா டெல்லி: லக்கிம்பூர் விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவிடம் பணம் கேட்டு மிரட்டிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நொய்டாவை சேர்ந்த 4பேர், டெல்லியை சேர்ந்த ஒருவரை டெல்லி காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில் குண்டுவெடித்து பலர் காயம்: சிபிஐ நடவடிக்கை எடுக்காதது ஏன் என திரிணாமுல் காங். கேள்வி
உபி பல்கலைக்கழக தேர்வு: ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய 4 மாணவர்களுக்கு 56% மார்க்: 2 பேராசிரியர்கள் சஸ்பெண்ட்
தெலங்கானா மருந்து கம்பெனியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50 பேரை மீட்ட சிறுவன்: போலீசார், தீயணைப்புத்துறையினர் பாராட்டு
நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் லோக் அதாலத் பற்றிய விழிப்புணர்வு உள்ளது: உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா பெருமிதம்
மிக்ஜாம் புயல் பாதிப்பு; தமிழ்நாடு அரசு கேட்டது ரூ.38,000 கோடி; ஒன்றிய அரசு ஒதுக்கியதோ ரூ.285 கோடி.! தொடர்ந்து வஞ்சிக்கும் பாஜ அரசு
மருந்து கம்பெனியில் பயங்கர தீ; 50 தொழிலாளர்களை மீட்ட சிறுவன்: போலீசார், தீயணைப்புத்துறையினர் பாராட்டு