இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி போராட்டம் நடத்துபவர்களிடம் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை

ராமநாதபுரம்: இலங்கையில் பிடிபட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்ககோரி ராமேஸ்வரம் அடுத்துள்ள தங்கச்சிமடத்தில் மீனவர்களின் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசின்  சார்பில் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத் உடன் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விடுதலை குறித்து அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என உறுதியளித்தனர்.

Related Stories: