தமிழகம் பாலியல் புகார் குறித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி நீதிமன்றத்தில் ஆஜர் Dec 20, 2021 அசார் சிறப்பு டி.ஜி.பி. விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரி அளித்த பாலியல் புகார் குறித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். குற்றச்சாட்டுகளை முன்வைத்த பெண் ஐபிஎஸ் அதிகாரி விழுப்புரம் நீதிமன்றத்தில் சாட்சியளிக்க ஆஜரானார்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!