பாலியல் புகார் குறித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி நீதிமன்றத்தில் ஆஜர்

விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரி அளித்த பாலியல் புகார் குறித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். குற்றச்சாட்டுகளை முன்வைத்த பெண் ஐபிஎஸ் அதிகாரி விழுப்புரம் நீதிமன்றத்தில் சாட்சியளிக்க ஆஜரானார்.

Related Stories: