எஸ்.சி., எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் முறைகேடு தொடர்பாக 52 கல்லூரி முதல்வர்களுக்கு சம்மன்

சென்னை: எஸ்.சி., எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் முறைகேடு தொடர்பாக 52 கல்லூரி முதல்வர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 2011-2014 வரை உள்ள கல்வியாண்டில் எஸ்.சி., எஸ்டி பிரிவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் முறைகேடு நடந்துள்ளது.

Related Stories: