தமிழகம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து ஐகோர்ட் கிளை உத்தரவு Dec 17, 2021 Icourt தூத்துக்குடி ஸ்டெர்லைட் மதுரை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ஆலையில் தொடர்ந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரி போராட்டம் செய்த ஊழியர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.
சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றம்: விரைவில் தெளிவான முடிவு கிடைக்கும்.! தென்மண்டல ஐ.ஜி. கண்ணன் பேட்டி
விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்படும் வகையில் மூல வைகையில் அணை கட்டுவது எப்போது? விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு
எனது தனிச் செயலாளர் தினேஷ்குமாரின் தந்தை மறைவெய்திய செய்தி அறிந்து வேதனை அடைந்தேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின்